அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோவில்
தமிழ் நாடு
23.02.2019
முனைவர்.இரா.கார்த்திகேயன்
பதிவு -உலகக்கோவில்
பி.எஸ்.இராஜகருணா
மகப்பேறு தரும் மரகதவள்ளி உடனாய அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோவில்பதிவு -உலகக்கோவில்
பி.எஸ்.இராஜகருணா
பெண்களுக்கு நீண்டகாலம் மகன்,மகள் இல்லையே என்ற வருத்தத்தை நீக்கும்,கவலை விலகும்.ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்கள் நவரத்தினக்கற்களை வைத்து பூசை செய்து வந்தால் செல்வச்செழிப்பு உண்டாகும் என்பது வரலாறாகும்
தலவரலாறு

தலமைவிடம்
இத்தலம் காவிரியாற்றின் வடக்கே யும், திருலேக்கியில் அமையப்பெற்ற சுந்தரஸ்வரர் கோவிலிருந்து 1கி.மீ தூரத்திலும்.திருப்பனந்தாளில் அருள்பலித்து வரும் அருள்மிகு செஞ்சடையப்பர் ஆலயத்திலிருந்து தெற்கே 2கி.மீ தூரத்திற்கு மத்தியில் அமையப்பெற்றுள்ளது.
தலச்சிறப்பு
இத்தலம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு தஞ்சையாண்ட முதலாம் குலேத்துங்கன் சோழனால் கட்டப்பட்டதாகவும்.இக்கோவில்செங்கற்கோவில் அதனால் கோச்செங்கணால் கட்டப்படிருக்கலாம்.ஆனால் மாடக்கோவிலாகும்.
தல விருட்சம்
இத்தலத்தின் தல மரம் வில்வமாகும்.
தல மகிமை

தல விழாக்கள்
இத்தலத்தில் உள்ள இறைவனை மகா சிவராத்திரி அன்று ஆறுகால பூசையும்108 தீபம் {ஏற்றுவர் மார்கழி மாதம் திருபச்சம் மற்றும் கார்த்திகை சோமவர வழிபாடுகள் நடைபெறும் ..மாத பிரதோஷம் அன்று சிறப்பு வழிபாடு நடைபெறும் இறையன்பர்கள் தினசரி மதியம் அன்னதானம் நடை பெறும்.
பேருந்து வழித்தடம்


Keine Kommentare:
Kommentar veröffentlichen