photoby .worldkovil rajakaruna
Ohm navasakthi nayaki ampal Germany
Gartenbau Georg Reifig) Hohenhorst 98
. 48341 altenberge Germany
வராஹி தேவி, ''சர்வம் சக்தி மயம்'' புகழ் அருள் மிகு ஒம் நவசக்தி நாயகி ஆலயத்தில் வராஹி தேவி எழுந்தருளி இருக்கிறாள் . புலம்பெயர் திரு தலங்களில் வராஹி தேவியை ஒம் நவசக்தி நாயகி ஆலயத்தில் வழிபட்டால் உங்கள் துன்பங்கள் விலகி ஆனந்த வாழ்வு பெறலாம் .இன்று 23.09.2018 முதன் முதலாக காட்சி தருகிறாள் உலக மக்களுக்கு இந்த பதிவை தருவதில்
உலகக்கோவில் சிறப்பு பெறுகிறது .
வராஹி அம்மனுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை
உச்சரித்து வந்தால், ஒருவரது வாழ்வில் விடாது துரத்தும் துன்பங்கள் கூட
விலகி ஓடும்.
எனவே இந்த வராஹி தேவி, சிவபெருமான், திருமால், பராசக்தி ஆகிய மூவரின்
அம்சமாகவும் பார்க்கப்படுகிறாள். சப்த கன்னியர்களில் மிகவும் வேறுபட்டவள்.
மிருக பலமும், தேவ குணமும் கொண்ட இந்த அன்னை, தன்னை வழிபடுபவர்களின்
துன்பங்களை அகற்றும் ஆற்றல் நிறைந்தவள்.
வராஹ முகத்தோடு இருக்கும் இந்த அன்னை, பராசக்தியின் முக்கிய மந்திரியாக
திகழ்பவள். இவள் விஷ்ணுவின் வராஹ அம்சமாக தோன்றியவள். இவளுக்கு ஈசனைப் போல
மூன்று கண்கள் உண்டு. தவிர அம்பாளிடம் இருந்து உருவானவள்.
Meine Blog-Liste
Abonnieren
Kommentare zum Post (Atom)
அமெரிக்காவில் ஆன்மீகம்
Über mich
ஆசியன்
https://www.youtube.com/watch?v=_1pX4LewEQU
https://youtu.be/JPhkcgfCcwY
ஐரோப்பாவில்
-
Germany 04.10.2018 குருப்பெயர்ச்சி இன்று ஸ்ரீ கனகதுர்க்கா அம்மாள் ஆலயத்தில் சிறப்பாக நடை பெற்ற க...
-
உலகக்கோவில் 30..01.2020 உலகிற்கு சிறந்த ஆன்மீக கருத்துக்களை வழங்கிவரும் ''சர்வதேச இந்து மதகுரு பீடாதிபதி'' அகில இலங்கை சப...


Keine Kommentare:
Kommentar veröffentlichen