Meine Blog-Liste

Donnerstag, 13. September 2018

நீர்வேலி அருள்மிகு அரசகேசரிப் பிள்ளையார் கோவில் வருடாந்த மஹோற்ஸவப் பெருவிழா 14.09.2018 வெள்ளிக்கிழமை

இலங்கை யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு அரசகேசரிப் பிள்ளையார் கோவில் வருடாந்த மஹோற்ஸவப் பெருவிழா 14.09.2018 வெள்ளிக்கிழமை இன்று துவஜாரோகணம் (கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 11 நாட்கள் திருவிழாக்கள் இடம்பெறும்.
23.09.2018 ஞாயிற்றுக்கிழமை ரதோற்ஸவப் பெருவிழாவும்
24.09.2018 திங்கட்கிழமை தீர்த்தோறஸவமும் இடம்பெறும்.
சீரார்ந்த நீர்வை வளஞ் செறிந்த பதியதனிற்
கோயில் கொண்டே ராஜசிம்மாசனமீதமர்ந்த
ஏரார்ந்த அரசகேசரிப்பிள்ளை யாரருளை
வேண்டியின்று
ஊர் கூடி பெருவிழாவாய்
பேரார்ந்த கொடியேற்ற விழாவெடுத்திடவே
செம்பாட்டில் உறைபவரே
நேரார்ந்த நன்னெறியில் நிலைபெறவே போற்றுகின்றோம்
அருள்வீர் பிள்ளையா

ரே

Keine Kommentare:

Kommentar veröffentlichen

ஆசியன்

https://www.youtube.com/watch?v=_1pX4LewEQU

🎉 Sri Kamakshi Ampal Temple Theerfestival Hamm, Germany 2025#தேர்த்திர...

ஐரோப்பாவில்