இலங்கை யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு அரசகேசரிப் பிள்ளையார் கோவில்
வருடாந்த மஹோற்ஸவப் பெருவிழா 14.09.2018 வெள்ளிக்கிழமை இன்று துவஜாரோகணம்
(கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 11 நாட்கள் திருவிழாக்கள்
இடம்பெறும்.
23.09.2018 ஞாயிற்றுக்கிழமை ரதோற்ஸவப் பெருவிழாவும்
24.09.2018 திங்கட்கிழமை தீர்த்தோறஸவமும் இடம்பெறும்.
Meine Blog-Liste
Abonnieren
Kommentare zum Post (Atom)


Keine Kommentare:
Kommentar veröffentlichen