Meine Blog-Liste
Donnerstag, 20. September 2018
கர்மா }
{
கர்மா } எங்க நிலத்தில் நெல் விதைத்தேன் நெல்லுடன் பில்லும் பூண்டும்
சேர்ந்து வருகிறது ... இந்தபூமியில் இப்போது நீ விதை விதைத்தாய்
இதற்க்குமுன் வேறொருவன் விதைத்தான் அதற்க்குமுன் இன்னொருவன் விதைத்தான்
ஆனால் எப்போதும் புல்லும் பூன்டும் சேர்ந்தே முளைக்கும் .காரணம் என்ன...?
அங்கு மண்னில் ஏற்கெனவே தேவையற்ற விதைகள் மண்னில் புதைந்திருக்கின்றது
பல்லாயிமாண்டு காலங்களாய் அது இருக்கின்றது ...மனிதனோ சிறிது காலமாகவேதான்
விதைக்கிறான்.. மனிதனுக்கு தேவையானவைகளை மனிதன் விதைத்துக்கொள்கிறான்
ஆனால் மற்ற ஜீவன்களுக்கு யார்விதைப்பது ஆடு மாடு பறவை பூச்சியினங்கள் வாழ
அதற்க்கு தகுந்தாற்போல் புல்லும் பூன்டும் செடி கொடியும் உன்டானது
..அதுமட்டுமில்லாமல் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உன்டாகும் நோய்களுக்கு
மருந்தாக தாவரங்கள் உருவானது... மனித வாழ்க்கையும் அப்படித்தான் நன்மையை
செய்தாலும் தீமைகள் வந்துசேரும் அது எப்படி நேருகின்றது ஏன் உருவாகின்றது
... ஒரு நன்மை செய்யும்போது ஒரு தீமை தானகவே உன்டாகும் . உன் முன்னோர்கள்
செய்தது சிறிதளவு நீ அறியாது செய்வது தானகவே தவறு நேரும்படியாகுவது
இப்படியாக கர்மவினை பல முறையில் தோன்றுகிறது ..ஒருவன் பசியை நீக்குவது
நன்மையே அவனுக்கு மாமிசஉனவு தானம் செய்தால் அதுவே பெரும் பாவமாகின்றது
இப்படியாக தீமைகள் உருவாகி துன்பமனுபவிக்க நேரிடுகின்றது ...நன்றி நமசிவாய
கந்தர்மலை சித்தர்.
Abonnieren
Kommentare zum Post (Atom)
அமெரிக்காவில் ஆன்மீகம்
Über mich
ஆசியன்
https://www.youtube.com/watch?v=_1pX4LewEQU
https://youtu.be/JPhkcgfCcwY
ஐரோப்பாவில்
-
Germany 04.10.2018 குருப்பெயர்ச்சி இன்று ஸ்ரீ கனகதுர்க்கா அம்மாள் ஆலயத்தில் சிறப்பாக நடை பெற்ற க...
-
உலகக்கோவில் 30..01.2020 உலகிற்கு சிறந்த ஆன்மீக கருத்துக்களை வழங்கிவரும் ''சர்வதேச இந்து மதகுரு பீடாதிபதி'' அகில இலங்கை சப...

Keine Kommentare:
Kommentar veröffentlichen