சென்றவருடம் பக்தர்கள் வழங்கிய அன்பளிப்பில் இந்தவருடம்
தங்க குடையுடன். புதிய சிம்மாசனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தெய் வீக தரிசனம் தந்த நாகபூசணி அன்னை . தொழிலதிபர் இரமேஸ்வரன் ஏற் ப்பாட்டில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வருகை தந்த மகாராஜா வின் சிறப்பு நடனம் . பொய் க்கால் குதிரை ஆட் டம் .தீச்சட்டி .காவடி என அன்னை எல்லோருக்கும் காட்சி தந்து நகர்வலம் மிகச்சிறப்பு
மகோற்பவ குரு ''சாதகபூஷணம் ''சிவகாமகிரியாதத்துவநிதி ''
சிவஸ்ரீ .துளசிகாந்தக் குருக்கள்
பிரம்மஸ்ரீ. துளசிகாந்த திவ்வியசர்மா. .பிரம்மஸ்ரீ. துளசிகாந்த நிதர்ஷன சர்மா ஆலய அறங்காவலர்கள் அனைவருக்கும் நன்றி
worldkovil.com
Meine Blog-Liste
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen