உலகக்கோவில்
10.07.2019
இணுவை இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
இணுவைக்கந்தன் திருவிழாவை உலகமக்கள் தரிசிக்க துரை அபிராமி மணாளன் உடன் கரம் இணைத்த அன்பு உறவுகளுக்கு உலக க் கோவில் சார்பாக வாழ்த்துக்களும் நன்றிகளும் கொடியேற்றம் முதல் தேரடி பொங்கல் வரை அப்பன் குருவின் முருகன் விழாவை கண்ணெதிரே
கண்டு இன்புற செய்தவர்கள். இரவுபகலாக நித்திரை விழித்து வேலை சுமைக்கு இடையில்நானும் இணைந்து இணுவைக்கும் ஜெர்மனிக்கும் உலக மக்கள் முருக தரிசனம் பெற செய்தோம் எல்லோரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றேன் . அன்பு ஓற்றுமை இணைந்தால் என்றும் இன்பம்
ஓம் முருகா
தமிழன்புடன்
பி.எஸ். இராஜகருணா
10.07.2019
Meine Blog-Liste
Abonnieren
Kommentare zum Post (Atom)










Keine Kommentare:
Kommentar veröffentlichen