Germany
22.12.2018
மதிப்புக்குரிய ஆலய பிரதம குரு.சிவஸ்ரீ சாமி தேவேந்திர குருக்கள் அருள் ஆசியுடன்

சிவத்தமி ழ் 15 ம் ஆண்டில் தடம் பதிக்கின்ற போது அதன் முதல் பிரதியை ஆலயகுரு முன்பாக ஆலய தலைவருமான தொழில் அதிபருமான ஜெகதிஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்..இன்றும் .அன்று ஆரம்பித்திருந்த சிவத்தமிழ் செல்வி அப்பா
குட்டி தங்கம்மா அவர்களையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார் . . அத்தோடு வெற்றிமணி 25 ம் ஆண்டில் தடம் பதிக்கின்றது .
உலகக்கோவில்
பி.எஸ். இராஜகருணா
22.12.2018
Keine Kommentare:
Kommentar veröffentlichen