ஜெர்மனி
(பதிவு . எழுத்துருவாக்கம் உலகக்கோவில்
பி.எஸ். இராஜகருணா 14.12.2018)
விநாயகர் ஷ்ஷ்டி பெருங்கதை. பெரு நிகழ்வு
கடந்த 36ஆண்டுகளில் 157 தடவை வைக்கும் மேலாக சபரிமலை புனிதயாத்திரை சென்று வரபவரும் 5100 சாமிமார்களுக்க மாலை அணிவித்து சபரிமலை புனிதயாத்திரைக்கு அழைத்துச் செல்பவரும் மலேசியா. சுவிஸ் யேர்மன் .பிரான்ஸ். லண் டன் .கனடா ஆகிய உலக நாடுகளில் ஐயப்பன் பூஜைகளையும் பஜையைகளையும் ஆன்மீக அருளுரைகளையும் நடத்தி வருபவருமான
"சர்வதேச இந்துமத குருபீடாதிபது”
"சபரிமலைக் குருமுதல்வர்"
"ஆன்மீக அருள்ஜோதி" "சிவாகம கலாநிதி"
சிவ ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார். அவர்கள் தலைமையில் .சிவஶ்ரீ வாகீஸ்வரகுருக்கள்(Neuss) உபயமாக
சங்கா அபிஷேகமும் .

Keine Kommentare:
Kommentar veröffentlichen